மஹிந்த அரசுக்கும் மைத்திரி அரசுக்கும் வேறுபாடுகள் இல்லை..! பாராளுமன்றில் வெளுத்து வாங்கிய கூட்டமைப்பு

Loading… கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதனை தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்றில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கும் தற்போதைய நல்லாட்சிக்கும் அதிக வேறுபாடுகள் எதுவும் கிடையாது. மஹிந்த ஆட்சியில் காணப்பட்ட இராணுவ ஆட்சியை … Continue reading மஹிந்த அரசுக்கும் மைத்திரி அரசுக்கும் வேறுபாடுகள் இல்லை..! பாராளுமன்றில் வெளுத்து வாங்கிய கூட்டமைப்பு